புதுமைப்பித்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமைப்பித்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

புதுமைப்பித்தன் சிறுகதை - நிசமும் நினைப்பும் - இதழில் வந்தபடி ...

 

கலைமகள் ஏப்ரல் 1945 இதழில் வெளியான புதுமைப்பித்தன் சிறுகதை “ நிசமும் நினைப்பும் “ - இதழில் வெளிவந்தபடியே கீழே ... ஓவியம் யாரென்று தெரியவில்லை . 















புதன், 12 ஜூலை, 2023

தந்தை குறித்து மகளின் நினைவுக் குறிப்புகள் .

 

மலேயாவில் இருந்து வெளிவந்த “ நேசன் “ அவர் மறைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு [ 1960 ] அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிறப்பிதழை [ புதுமைப்பித்தன் நினைவு மலர் ] வெளியிட்டது . மு . வ . , கு . அழகிரிசாமி , ரகுநாதன் , சி . சு . செல்லப்பா , அகிலன் , கைலாசபதி , அ . சீனிவாசராகவன் உட்பட பலரும் எழுதியக் கட்டுரைகளோடு புதுமைப்பித்தனின் மனைவி திருமதி கமலா புதுமைப்பித்தன் தனது கணவர் குறித்து எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது . 





அந்த இதழில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கட்டுரை புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் [ அப்போது செல்வி தினகரி ] எழுதியது .  அப்போது அவருக்கு 14 அல்லது 15 வயது இருக்கலாம் . மனத்தில் உள்ளதை வெளிப்படையாகக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் முழு வடிவம் கீழே .