சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
மனக்கால்
வேர்த்து விறுவிறுத்து
வியர்த்தமாய்
வெகுதூரம் ஓடி முடித்த
பின்னும்
நிற்க மனமில்லை
குதிரையின் கால்களுக்கு .
[ புதுப்புனல் மார்ச் 2014 ]
1 கருத்து:
ரிஷபன்
23 செப்டம்பர், 2014 அன்று 6:22 PM
அருமை
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை
பதிலளிநீக்கு