சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
திங்கள், 29 செப்டம்பர், 2014
குருதிப் புனல் .
குருதிப் புனல் .
சிலுவையைச் சுமந்தவன்
வலித்த போது
இறக்கி வைத்து
இளைப்பாறி
தூங்கி விழித்தபோது
சிலுவைக்காக
சண்டையிட்டு மாண்டவர்களின்
குருதியின் ஈரம்
உடம்பெங்கும் .
[ புதுப்புனல் ஜனவரி 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக