சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வெள்ளி, 25 செப்டம்பர், 2015
கவிதையில் பசி .
பசித்தவன் கவிதைக்கும்
பசியே அறியாதவன் கவிதைக்கும்
அவ்வளவாக தெரிவதில்லை
வேறுபாடு .
மொழியின் பசியும்
உணர்வின் பசியும்
சமயங்களில் தேடலின் பசியுமே
கவிதைகளாவதால்
உணரப்படுவதில்லை
வயிற்றின் பசி
அநேக வரிகளில் .
[ புதுப்புனல் மார்ச் 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக