சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 24 செப்டம்பர், 2015
மேகங்களின் அழுகை .
பகலில் பகலவனின் வெம்மை
தாளாது அழ நேரிடுகின்றது
இரவில் நிலவின் குளிர்ந்த அன்பு
அழ வைக்கின்றது
இப்படி அவ்வப்போது யாராலாவது
மேகங்கள் அழ வைக்கப் படுகையில்தான்
கொஞ்சமேனும் குளிர்கிறது பூமி .
[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக