சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 24 செப்டம்பர், 2015
பயணம் .
பாய்மரப் படகில்
காற்றின் திசையில் பயணம் .
பயணக் களைப்பில்
மனம் தேடியது
நிலம் தெரியாதாவென்று
கண்கள் சோர்ந்து போகும் வரை .
தேடலின் முடிவில்தான்
தெரிந்தது
இத்தனை நாளாய்
படகு பயணித்ததே
தரையில்தான் என்று .
[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக