நிறைய ...
தத்தளிக்கும்
இலையாக ,
அமைதியூட்டும்
கவிதையாக ,
சுட்டெரிக்கும்
தீயாக ,
கலைந்து
விரியும் மேகமாக ,
காகிதக்
கப்பலாக ,
நிமிர்ந்த
மலை முகடாக ,
வளையும்
நாணலாக ,
சிலிர்த்தோடும்
நதியாக ,
தேங்கிய
குட்டையாக ,
இன்னும்
பலவாக
நிறைய
உவமைகளை
உருவாக்கிய
பின்னும்
வாழ்க்கை
என்னவென்று
புரியவே இல்லை
இன்னும்
.
[
புதுப்புனல் டிசம்பர் 2013 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக