சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
புதன், 1 அக்டோபர், 2014
சித்தார்த்தன் .
சித்தார்த்தன்
அவனுக்குப் பரவாயில்லை
ஒரு மரம் கிடைத்தது –
உட்கார்ந்தான் ;
உயர்ந்தான் .
ஆனால் நான்
தேடி அமரும்
மரத்தடிகளிலெல்லாம்
உதிரும் சருகுகளும்
பறவையின்
எச்சங்களும்தான் .
[ புதுப்புனல் ஜனவரி 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக