நாமும் அவைகளும் .
எதை நீ
அன்பென்கிறாய் ?
உன்னை
நேசிக்கும்
அதே அளவில்
இந்த புல்லை ,
அந்த மேகங்களை
,
மின்னும்
நட்சத்திரங்களை ,
நிமிர்ந்த
மரங்கள் ,
அதன் இலைகள் ,
வீசும் காற்றை
நேசித்தல் தவறா
?
அசைவென்பது
உனக்கு மட்டுமா
?
அசைவும் ,
உணர்வும்
உள்ள
அவைகளுக்கு
நேசிக்கப்படும்
தகுதி இல்லையா ?
எனவே
நண்பனே !
புல்லை
மிதிக்காதே ...
இலையைப் பறிக்காதே
...
மரங்களை
வெட்டாதே ...
இன்னும் ...
[ புதுப்புனல் நவம்பர் 2013 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக