சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
செவ்வாய், 28 அக்டோபர், 2014
சங்கப் புலவன் மன்னிப்பானாக
சங்கப் புலவன் மன்னிப்பானாக .
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
உந்தன் சம்பளமும் எந்தன் வருவாயும்
நுந்தை தந்த பெரும் சீரும்
செம்புலப் பெயல் நீர் போல
தாம் கலந்தனவே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக