இனிஒரு விதி செய்வோம்
விளை நிலத்தை விற்க மாட்டோம்
எப்பாடாயினும் பயிர் செய்வோம் .
மார்கழி மாதம் குளிர்காலம்
மனதில் நிறைந்த இசையாய் மணக்கிறது
வெம்பாவை ஆண்டாள் திருக்கோலம் .
மானிடரை உய்விக்க உதித்தார்
அன்பை மாநிலத்தில் வளர்க்க பாடுபட்டு
மிருகங்களால் சிலுவையில் மரித்தார் .
[ கவிச்சூரியன் ஐக்கூ மின்னிதழ் 30 –
டிசம்பர் 16 – 31 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக