வரி அல்லது வலி ....
இந்தக் கவிதை குறித்த
ஓர் உண்மையை
இப்போதே கூறிவிடுவது
உத்தமமெனத் தோன்றுகிறது .
இந்தக் கவிதையின்
ஆரம்பவரிகள் மட்டுமே
கவிஞனுக்குரியவை
தொடரப் போகும் வரிகளில்
சில வரிகளோ
இல்லை அத்தனை வரிகளுமோ
உங்களில் சிலரது அல்லது பலரது
வரிகளாக இருக்கக்கூடும்
அல்லது வலிகளாகவும் இருக்கலாம் .
[ புதுப்புனல் ஜீன்
2015 ]
அருமை சார்.
பதிலளிநீக்குரகர லகரப் போலி
பதிலளிநீக்கு