சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
நாங்களிருக்கிறோம் .
நாங்களிருக்கிறோம்
நாளைக்கென்று ஏதுமில்லை
கவிதைகள் என்னிடம்
எனினும் கவலைகள்
ஆறுதல் கூறுகின்றன
நாங்களிருக்கிறோம்
கவலைப் படாதேயென்று .
[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]
1 கருத்து:
Rathnavel Natarajan
5 அக்டோபர், 2015 அன்று 8:15 PM
அருமை சார்.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை சார்.
பதிலளிநீக்கு