சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
சனி, 3 அக்டோபர், 2015
மிதக்கும் கவிதை .
மிதக்கும் கவிதை .
கைகளும்
காகிதங்களும்
காத்திருக்கின்றன
.
தலை வழியே இறங்குவதா
அல்லது
நெஞ்சிற்குள்
சென்று வருவதாவெனப்
புரியாது
அந்தரத்தில் இன்னும்
மிதந்து கொண்டிருக்கிறது
கவிதையொன்று .
[ புதுப்புனல் மே 2015 ]
1 கருத்து:
Rathnavel Natarajan
5 அக்டோபர், 2015 அன்று 4:43 AM
அருமை சார்.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை சார்.
பதிலளிநீக்கு