4 சென்றியுக்கள் ....
1 ] ஊதச் சொன்னவர்
வாயில் இருந்தது
உள்ளூர் சரக்கு வாசம் .
2 ] காம்ப்ளான் குடித்து
வளர்ந்தது
மளிகைக் கடைப் பாக்கி .
3 ] தத்ரூப
ஓவியம்
புலி விழுங்கிவிட்டது
ஓவியனை .
4 ] இராமன்
வேடம் போட்டவன்
கவர்ந்து சென்றான்
உள்ளூர் சீதையை .
[ நீலநிலா அக்டோபர் 2015 ]
நன்றாக உள்ளது நான்கு கவிதைகளும்,,,
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...